Tuesday 6 October 2015

கோலங்கள்

பூமி தாயை அலங்கரிக்க 
எனக்கு தெரிந்த கிறுக்கல்கள் இந்த கோலங்கள்....












பல மலரும் பசுமையான  நிகழ்வுகளை இக்கோலம் அடிக்கடி நியாபகப்படுத்தும்.........மகிழ்ச்சியான தருணம் அது.


7 comments:

  1. கண்கவர் கோலங்கள்

    ReplyDelete
    Replies
    1. நிஜமாவா? தாங்க்ஸ்க்கா.

      Delete
  2. என்ன கிறுக்கல்கள் ரொம்பவே அழகா இருக்கு.. இந்த மார்கழிக்கு நான் காப்பியடிச்சுடுறேன். தேங்க்ஸ் சுபி

    ReplyDelete
    Replies
    1. தாங்க்யூ, நீங்க போட்டதும் போட்டோ போடுங்க ஓகே.......

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. 2 தடவை Publish ஆகிடுச்சு. ஹி ஹி

      Delete
    2. அப்பா ஸ்மைல் பண்ணவும் இங்க கண்ண கூசுது போங்க.....

      Delete